sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகராட்சி லாரியின் கண்ணாடி உடைப்பு

/

மாநகராட்சி லாரியின் கண்ணாடி உடைப்பு

மாநகராட்சி லாரியின் கண்ணாடி உடைப்பு

மாநகராட்சி லாரியின் கண்ணாடி உடைப்பு


ADDED : ஜன 30, 2024 12:12 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம், சென்னை, செங்குன்றம் வெங்கடேசன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 40. இவர் ராயபுரம் மண்டலத்தில், 10 ஆண்டுகளாக குப்பை லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, ராயபுரம் பழைய ஆட்டுத்தொட்டி சாலையிலுள்ள நகராட்சி மைதானம் அருகில், குப்பை லாரியில் குப்பை எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது குடிபோதையில் இருந்த இருவர், லாரியின் முன்பக்க கண்ணாடியை கட்டை மற்றும் கல்லால் அடித்து நொறுக்கி உள்ளனர்.

உடனே சுரேஷ், மாநகராட்சி ஊழியர்கள் இருவருடன் சேர்ந்து, மர்ம நபர்களை பிடித்து, ராயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 22, ராஜி, 25, என தெரிந்தது. போலீசார் நேற்று இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us