sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க அரசு தயார்: உதயநிதி

/

எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க அரசு தயார்: உதயநிதி

எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க அரசு தயார்: உதயநிதி

எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க அரசு தயார்: உதயநிதி


ADDED : அக் 28, 2025 12:43 AM

Google News

ADDED : அக் 28, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி: ''எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க, அரசு தயாராக உள்ளது,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கொடுங்கையூர், வியாசர்பாடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, துணை முதல்வர் உதயநிதி நேற்று ஆய்வு செய்தார்.

பின், அவர் கூறியதாவது:

அடுத்த 10 நாள்களுக்கு பெரிய மழை இருக்காது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க, தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

சமூகவலைதளங்கள் வாயிலாக அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வடசென்னையில், 18 கால்வாய்கள், 13 குளங்கள் உள்ளிட்ட 331 கி.மீ., துார்வாரப்பட்டு, 3.5 லட்சம் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us