/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பால்கனி இடிந்து விழுந்து பாட்டி, பேரன் காயம்
/
பால்கனி இடிந்து விழுந்து பாட்டி, பேரன் காயம்
ADDED : செப் 29, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மயிலாப்பூர், மீனம்பாள்புரத்தில் இளங்கோவன் என்பவரது வீட்டின் பால்கனி, நேற்று மதியம் 2:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.
இதில், கீழே நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா, 53, அவரது பேரன் ரிஷி வேலன், 12, ஆகியோர் காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.