sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மளிகை கடையில் திருடியவர் கைது

/

மளிகை கடையில் திருடியவர் கைது

மளிகை கடையில் திருடியவர் கைது

மளிகை கடையில் திருடியவர் கைது


ADDED : மார் 31, 2025 04:05 AM

Google News

ADDED : மார் 31, 2025 04:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார்,:எண்ணுார், அன்னை சிவகாமி நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தர், 40. இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கல்லாவில் இருந்த, 7,500 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் திருடு போயிருந்தன.

இது குறித்து, எண்ணுார் போலீசார் விசாரித்தனர். இதில் திருட்டில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த வாசு, 24, என்பவரை, நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளன. விசாரணைக்கு பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us