sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீட்டு பால்கனி விபத்து மெட்ரோ நிர்வாகம் விளக்கம்

/

வீட்டு பால்கனி விபத்து மெட்ரோ நிர்வாகம் விளக்கம்

வீட்டு பால்கனி விபத்து மெட்ரோ நிர்வாகம் விளக்கம்

வீட்டு பால்கனி விபத்து மெட்ரோ நிர்வாகம் விளக்கம்


ADDED : மே 27, 2025 12:59 AM

Google News

ADDED : மே 27, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், திடீரென ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து பால்கனி மற்றும் படிக்கட்டுகள் இடிந்து விழுந்தன; மூன்று பேர் காயமடைந்தனர். இது, மெட்ரோ ரயில் பணிகளால், அதிர்வுகள் ஏற்பட்டு இருக்குமோ என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று அளித்துள்ள விளக்கம்:

இந்த விபத்து, மெட்ரோ ரயில் பணிகளால் நடந்தது அல்ல. இந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் துாரத்தில், மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சம்பவம் நடந்த இடத்தை, கடந்தாண்டு மே மாதத்தில் கடந்து, தற்போது, ஒரு கி.மீ., துாரம் சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது. எனவே, மெட்ரோ ரயில் பணிகளால் அதிர்வு நடக்கவும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us