sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதையில் மனைவி வயிற்றை கத்தியால் கிழித்த கணவர் கைது

/

போதையில் மனைவி வயிற்றை கத்தியால் கிழித்த கணவர் கைது

போதையில் மனைவி வயிற்றை கத்தியால் கிழித்த கணவர் கைது

போதையில் மனைவி வயிற்றை கத்தியால் கிழித்த கணவர் கைது


ADDED : ஜன 03, 2025 12:33 AM

Google News

ADDED : ஜன 03, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரும்பாக்கம்,

அரும்பாக்கம், பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திலீப், 50;காவலாளி. இவரது மனைவி பார்வதி, 45; வீட்டு வேலை செய்கிறார்.

திலீப், குடிபோதையில்மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இவருக்கு, இரண்டாவதுமனைவி இருப்பது தொடர்பாகவும் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை இருந்துள்ளது.

நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, குடிபோதையில் இருந்த திலீப், மனைவியிடம் தகராறு செய்து, வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால், பார்வதியின் வயிற்றை லேசாக கிழித்துள்ளார்.

காயமடைந்த பார்வதிபுகாரையடுத்து அரும்பாக்கம் போலீசார், திலீப்பை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us