sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆவடியில் ஒருவர் படுகொலை குடும்பத்தினர் மூவருக்கு வெட்டு

/

ஆவடியில் ஒருவர் படுகொலை குடும்பத்தினர் மூவருக்கு வெட்டு

ஆவடியில் ஒருவர் படுகொலை குடும்பத்தினர் மூவருக்கு வெட்டு

ஆவடியில் ஒருவர் படுகொலை குடும்பத்தினர் மூவருக்கு வெட்டு


ADDED : பிப் 11, 2024 12:34 AM

Google News

ADDED : பிப் 11, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி அடுத்து அண்ணனுாரைச் சேர்ந்தவர் மாதவன், 65; கப்பல் மெக்கானிக். இவரது மனைவி சியாமளா, 45. இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ப்ரோமோனிகா, 19, ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார். இளைய மகள் 7ம் வகுப்பு படிக்கிறார். இவர்களுடன் மாமியார் விஜிமோனி, 75, தங்கியுள்ளார்.

நேற்று இரவு, இவரது வீட்டில் நுழைந்த மர்மநபர் ஒருவர், கத்தியால் மாதவனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாதவன் உயிரிழந்தார். இதை தடுக்க முயற்சித்த போது, மனைவி சியாமளா, மாமியார் விஜிமோனி மற்றும் ஏழாம் வகுப்பு பயிலும் மகளும் வெட்டு பட்டுள்ளனர்.

'மங்க்கி குல்லா' போட்ட மர்மநபர் ஒருவரே கொலை செய்து தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.

மாதவனின் உடலை கைப்பற்றி போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us