sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொது விருந்தில் அவமதிப்பு

/

பொது விருந்தில் அவமதிப்பு

பொது விருந்தில் அவமதிப்பு

பொது விருந்தில் அவமதிப்பு


ADDED : ஆக 16, 2025 01:22 AM

Google News

ADDED : ஆக 16, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாடி, சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் பொதுவிருந்து நடந்தது. விருந்தை அம்பத்துார் எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல் துவங்கி வைத்தார்.

முன்னதாக, பொது விருந்தில் மூதாட்டிகள் அமர வைக்கப்பட்டனர். இடையில், எம்.எல்.ஏ.,வுக்காக ஒரு இருக்கை காலியாக விடப்பட்டிருந்தது.

அப்போது, அதீத பசியில் வந்த நபர் ஒருவர், காலி நாற்காலியில் அமர்ந்தார். தி.மு.க.,வினர், அது எம்.எல்.ஏ.,க்கான இடம் என, அவரை விரட்டினர். ஆனால், அவர் எழும்ப மறுத்துவிட்டார்.

ஆத்திரமடைந்த கோவில் ஊழியர்கள் சிலர், அவருடன் மல்லுகட்டினர். கூனிக்குறுகிய அந்நபர், நாற்காலியில் இருந்து எழுந்தார். அவரை சமாரியாக திட்டினர்.

இந்த விபரத்தை கேள்விப்பட்ட எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல், பொதுவிருந்தில், தன் அருகில் அந்நபரை அமர வைத்து, உணவருந்தி, நிலைமையை சமாளித்தார்.






      Dinamalar
      Follow us