sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாடுகள் திருடு போவது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பேட்டி :

/

மாடுகள் திருடு போவது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பேட்டி :

மாடுகள் திருடு போவது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பேட்டி :

மாடுகள் திருடு போவது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பேட்டி :


ADDED : ஜூன் 06, 2025 12:13 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாடுகள் அடிக்கடி திருடு போவது குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கூறியதாவது :

ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில், கடந்த மே மாதம், காளை மாடு ஒன்று திருடு போனது. அது தொடர்பான புகாரில், மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வேறு எந்த புகாரும் வரவில்லை. மாடுகள் அடிக்கடி திருடு போவது குறித்து புகார்கள் வந்தால், உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us