sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண் தீக்குளித்து தற்கொலை கணவரிடம் விசாரணை

/

பெண் தீக்குளித்து தற்கொலை கணவரிடம் விசாரணை

பெண் தீக்குளித்து தற்கொலை கணவரிடம் விசாரணை

பெண் தீக்குளித்து தற்கொலை கணவரிடம் விசாரணை


ADDED : நவ 03, 2024 12:32 AM

Google News

ADDED : நவ 03, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அவரது கணவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 40; ஆட்டோ ஓட்டுனர். அவரது மனைவி பிரியங்கா, 35; தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தீபாவளி பண்டிகை அன்று, தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த பிரியங்கா, வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாகராமாபுரம் போலீசார், மணிகண்டனிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us