sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஊர்க்காவல் படை தளபதி பதவியில் சேர அழைப்பு

/

ஊர்க்காவல் படை தளபதி பதவியில் சேர அழைப்பு

ஊர்க்காவல் படை தளபதி பதவியில் சேர அழைப்பு

ஊர்க்காவல் படை தளபதி பதவியில் சேர அழைப்பு


ADDED : ஜூலை 10, 2025 12:14 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'ஊர்க்காவல் படை துணை மண்டல தளபதி பணியில் சேர விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்' என, சென்னை காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கு எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப்படாது. சென்னையை சேர்ந்த, 18 - 50 வயதிற்கு உட்பட்ட, குற்றப்பின்னணி இல்லாத நபராக இருக்க வேண்டும். ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும்.

தகுதி உள்ளவர்கள், 'சென்னை ஊர்க்காவல் படை தலைமை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம்' என்ற முகவரியில், விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப, ஜூலை 30 கடைசி நாள் என, காவல் துறை வெளியிட்ட தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us