sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நிரம்புது புழல் ஏரி உபரிநீர் திறப்பு?

/

நிரம்புது புழல் ஏரி உபரிநீர் திறப்பு?

நிரம்புது புழல் ஏரி உபரிநீர் திறப்பு?

நிரம்புது புழல் ஏரி உபரிநீர் திறப்பு?


ADDED : ஜன 19, 2025 10:08 PM

Google News

ADDED : ஜன 19, 2025 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று காலை, ஏரிக்கு வினாடிக்கு 400 கனஅடி நீர்வரத்து கிடைத்தது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு 277 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

தற்போது ஏரியில் 3.20 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. ஏரி நிரம்பி வருவதால், உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. முழுக்கொள்ளளவு நிரம்பியபிறகே நீர்திறக்கப்படும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us