sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஜல்லி கொட்டி மூணு மாசமாச்சு... ரோடு எப்போ ஆபீசர்ஸ்?

/

ஜல்லி கொட்டி மூணு மாசமாச்சு... ரோடு எப்போ ஆபீசர்ஸ்?

ஜல்லி கொட்டி மூணு மாசமாச்சு... ரோடு எப்போ ஆபீசர்ஸ்?

ஜல்லி கொட்டி மூணு மாசமாச்சு... ரோடு எப்போ ஆபீசர்ஸ்?


ADDED : ஜன 23, 2025 12:17 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநின்றவூர் நகராட்சி 26வது வார்டு, சரஸ்வதிநகர் விரிவு பகுதியில், பாரதியார் தெருவில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்கு, கடந்த 30 ஆண்டுகளாக மழைநீர் வடிகால், சாக்கடை மற்றும் சாலை வசதி செய்து தரப்படவில்லை.

இந்த நிலையில், 'தினமலர்' நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, மூன்று மாதத்திற்கு முன் தார்ச்சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டது.

ஆனால், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாலாஜி,

திருநின்றவூர்.






      Dinamalar
      Follow us