sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திடீர் மாரடைப்பால் சிறை கைதி உயிரிழப்பு

/

திடீர் மாரடைப்பால் சிறை கைதி உயிரிழப்பு

திடீர் மாரடைப்பால் சிறை கைதி உயிரிழப்பு

திடீர் மாரடைப்பால் சிறை கைதி உயிரிழப்பு


ADDED : அக் 19, 2024 12:23 AM

Google News

ADDED : அக் 19, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல், ஆவடி பட்டாபிராமைச் சேர்ந்தவர் 'குள்ள' செந்தில், 48. குற்ற வழக்கு தொடர்பாக பேசின்பாலம் போலீசார் இவரை, கடந்த 14ம் தேதி கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம், செந்திலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சக கைதிகள், சிறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அவரை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே செந்தில் இறந்துள்ளார். புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us