sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

2.96 கோடியில் தரம் உயர்த்தப்படும் ஜல்லடியன்பேட்டை அரசு பள்ளி

/

2.96 கோடியில் தரம் உயர்த்தப்படும் ஜல்லடியன்பேட்டை அரசு பள்ளி

2.96 கோடியில் தரம் உயர்த்தப்படும் ஜல்லடியன்பேட்டை அரசு பள்ளி

2.96 கோடியில் தரம் உயர்த்தப்படும் ஜல்லடியன்பேட்டை அரசு பள்ளி


ADDED : ஏப் 23, 2025 12:50 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜல்லடியன்பேட்டை, பெருங்குடி மண்டலம், ஜல்லடியன்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில், 700 மாணவர்கள் ஆங்கிலம், தமிழ் வழி கல்வியில் பயின்று வருகின்றனர்.

தமிழக அரசின் சார்பில், சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களை அகற்றி, புதிய கட்டடங்கள் அமைக்கவும், பள்ளிகளை தரம் உயர்த்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாணவர்கள் அமர போதுமான வகுப்பறைகள் இல்லாததால், மூன்று புதிய வகுப்பறைகள் கட்ட, ஜல்லடியன்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்று, அமைச்சர் மேம்பாட்டு நிதியின் கீழ், 2.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தி, 9 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்ட டெண்டர் கோரப்பட்டுள்ளது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us