sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குற்ற வழக்கில் மீட்கப்பட்ட நகை, பணம் ஒப்படைப்பு

/

குற்ற வழக்கில் மீட்கப்பட்ட நகை, பணம் ஒப்படைப்பு

குற்ற வழக்கில் மீட்கப்பட்ட நகை, பணம் ஒப்படைப்பு

குற்ற வழக்கில் மீட்கப்பட்ட நகை, பணம் ஒப்படைப்பு


ADDED : டிச 12, 2024 12:42 AM

Google News

ADDED : டிச 12, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி,ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், இந்தாண்டு இதுவரை கூட்டு கொள்ளையில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டு, 1 கிலோ தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொள்ளை மற்றும் கூட்டு கொள்ளை வழக்கில், 231 பேர் கைது செய்யப்பட்டு, 284 சவரன் தங்க நகை மற்றும் 18 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், செயின் பறிப்பு, வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில், 127 பேர் கைது செய்யப்பட்டு, 71 சவரன் தங்க நகை மற்றும் 894 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சொத்துக்களை, உரிமையாளர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us