sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏ.சி., மெக்கானிக் வீட்டில் நகை, பணம் திருட்டு

/

ஏ.சி., மெக்கானிக் வீட்டில் நகை, பணம் திருட்டு

ஏ.சி., மெக்கானிக் வீட்டில் நகை, பணம் திருட்டு

ஏ.சி., மெக்கானிக் வீட்டில் நகை, பணம் திருட்டு


ADDED : மே 30, 2025 12:21 AM

Google News

ADDED : மே 30, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சுப்பராயன் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், 26; ஏ.சி., மெக்கானிக். அவரது மனைவி உமா மகேஸ்வரி. தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை, வழக்கம் போல், வீட்டை பூட்டி விட்டு இருவரும் வேலைக்கு சென்றனர்.

ஆகாஷ், மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, கதவு திறக்கப்பட்டு, உள் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, இரண்டு சவரன் தங்க நகைகள், 350 கிராம் வெள்ளி பொருட்கள், 10,000 ரூபாய் பணம் திருடு போயிருந்தது.

சம்பவம் குறித்து, வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தம்பதி இருவரும் வேலைக்கு செல்வதால், வீட்டை பூட்டி விட்டு, சாவியை வெளியே வைத்து விட்டு செல்வதும், இதை அறிந்த மர்ம நபர், திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us