sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் கைது

/

ரயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் கைது


ADDED : மே 23, 2025 11:51 PM

Google News

ADDED : மே 23, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர் :ஒடிசாவில் இருந்து சென்னைக்கு, ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார், பெரம்பூர், ஜமாலியா பேருந்து நிறுத்தம் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் பெரிய பார்சலுடன் நின்றிருந்த மூன்று வாலிபர்களை பிடித்து சோதித்தனர். அப்போது, அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.

விசாரணையில், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஜனாத், 30, அனஸ், 22, இந்திரஜித், 23, என்பதும், மூவரும் ஒடிசாவுக்கு சுற்றுலா பயணிபோல் சென்று, ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.

கஞ்சாவை. சென்னையில் உள்ள வியாபாரி ஒருவருக்கு கை மாற்றுவதற்காக நின்றபோது சிக்கினர். மூவரையும் போலீசார் நேற்று அதிகாலை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us