sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் அத்துமீறல் கோடம்பாக்கம் நபர் கைது

/

பெண்ணிடம் அத்துமீறல் கோடம்பாக்கம் நபர் கைது

பெண்ணிடம் அத்துமீறல் கோடம்பாக்கம் நபர் கைது

பெண்ணிடம் அத்துமீறல் கோடம்பாக்கம் நபர் கைது


ADDED : பிப் 14, 2025 12:27 AM

Google News

ADDED : பிப் 14, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண்; வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கு கோடம்பாக்கம், காமராஜர் காலனியைச் சேர்ந்த போபண்ணா ராஜேஷ் கண்ணா, 35, என்பவர், பல நாட்களாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கடந்த 9ம் தேதி, அப்பெண் தான் வேலை செய்யும் வீட்டிற்கு வெளியே, குப்பை கொட்ட சென்றுள்ளார். அங்கு வந்த போபண்ணா ராஜேஷ் கண்ணா, அவரது கையை பிடித்து தகாத முறையில் நடக்க முற்பட்டுள்ளார். அப்பெண் அலறவே, கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார்.

விசாரித்த கோடம்பாக்கம் போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, போபண்ணா ராஜேஷ் கண்ணாவை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us