sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி

/

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி


ADDED : ஏப் 04, 2025 12:10 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநின்றவூர்,திருநின்றவூரை அடுத்த நத்தமேடு, மாருதி நகரைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 22 ; கூலித் தொழிலாளி.

இவர் நேற்று மதியம், திருநின்றவூர், பெரியார் நகரில் உள்ள கட்டடத்தில், 'செப்டிக் டேங்க்' சுற்றி மண் அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்.

மதியம் உணவு சாப்பிடுவதற்காக, கை, கால்களில் உள்ள சேற்றை கழுவ சென்றார். ஈர கையுடன் மோட்டார் வயரில் தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து இறந்தார்.

திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விக்னேஸ்வரனுக்கு மனைவி மற்றும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.






      Dinamalar
      Follow us