sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போன் பறித்து ஓடியவரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள்

/

போன் பறித்து ஓடியவரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள்

போன் பறித்து ஓடியவரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள்

போன் பறித்து ஓடியவரை மடக்கி பிடித்த பகுதிவாசிகள்


ADDED : ஏப் 01, 2025 01:09 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்ணாரப்பேட்டை,

பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் விஜயகுமார், 52. இவர், பழைய வண்ணாரப்பேட்டை, பெரிய மார்க்கெட் பகுதியில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தபோது, சட்டைப்பையில் இருந்த அவரது மொபைல் போனை, மர்ம நபர் திருடி தப்பினார். விஜயகுமார் பகுதிவாசிகள் உதவியுடன், அந்த இளைஞரை மடக்கி பிடித்து வண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாகுமார் நோனி, 19, என்பதும், பகுதிவாசிகள் துரத்தும்போது மொபைல் போனை தெருவோரத்தில் வீசிவிட்டு ஓடியதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபைல் போனை மீட்டனர்.






      Dinamalar
      Follow us