sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பாதை தெரியாமல் தடுப்பில் மோதிய லாரி

/

பாதை தெரியாமல் தடுப்பில் மோதிய லாரி

பாதை தெரியாமல் தடுப்பில் மோதிய லாரி

பாதை தெரியாமல் தடுப்பில் மோதிய லாரி


ADDED : நவ 30, 2024 12:24 AM

Google News

ADDED : நவ 30, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம், ஓட்டேரியில் உள்ள தனியார் நிறுவனத்திற்காக, ராஜஸ்தானில் இருந்து 'மார்பிள்' கற்களை ஏற்றிய லாரி, அயனாவரம் வழியாக நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. லாரியை, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரமேஷ்வார், 26 என்பவர் ஓட்டிவந்தார்.

அதிகாலை, 4:30 மணியளவில், பனிமூட்டத்தில் பாதை தெரியாமல், அயனாவரம் -- கொன்னுார் நெடுஞ்சாலையில், நிலை தடுமாறி சாலையின் தடுப்பில் மோதி நின்றது. இதனால், லாரியின் டீசல் டேங்க் உடைந்து, 30 மீ., துாரத்திற்கு டீசல் வழிந்தோடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்தனர்.

சம்பவம் அறிந்து வந்த அயனாவரம் போலீசார், அவ்வழியாக போக்குவரத்தை தடை செய்து, டீசலில் மணல் கொட்டி சீரமைத்தனர். தடுப்பில் சிக்கிய லாரியை மீட்பதில் சிரமம் இருந்ததால், காலை வரை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

மூன்று மணிநேரம் போராட்டத்திற்கு பின், காலை 7:30 மணிக்கு ஜே.சி.பி., வரவழைத்து லாரியை அப்புறப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us