sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

144, 146, 147 வார்டுகளில் பராமரிப்பு பணி

/

144, 146, 147 வார்டுகளில் பராமரிப்பு பணி

144, 146, 147 வார்டுகளில் பராமரிப்பு பணி

144, 146, 147 வார்டுகளில் பராமரிப்பு பணி


ADDED : அக் 26, 2024 02:49 AM

Google News

ADDED : அக் 26, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மெட்ரோ ரயில் பணிக்காக, கோயம்பேடு, காளியம்மன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் குழாய் இணைக்கும் பணி நடக்க உள்ளது.

இதனால், 28, 29ம் தேதிகளில், கங்கா நகர், பல்லவன் நகர், பலராமன் நகர், கணபதி நகர் மற்றும் சி.எம்.டி.ஏ., கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.

இதன் காரணமாக, வளசரவாக்கம் மண்டலம், 144, 146, 147 ஆகிய வார்டுகளில், இயந்திர நுழைவு வாயில் வழியாக, கழிவுநீர் வெளியேற வாய்ப்புள்ளது.

இப்பிரச்னை ஏற்பட்டால் 81449 30911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் வழியாக பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us