sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

10,000 குடும்பங்களை அகதிகளாக்குவதா?

/

10,000 குடும்பங்களை அகதிகளாக்குவதா?

10,000 குடும்பங்களை அகதிகளாக்குவதா?

10,000 குடும்பங்களை அகதிகளாக்குவதா?


ADDED : அக் 22, 2024 12:13 AM

Google News

ADDED : அக் 22, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி அருகே, 'சிப்காட்' நில வங்கி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வெள்ளானுார், கும்மனுார் ஆகிய இரு கிராமங்களும், சென்னை வெளிவட்ட சாலைக்கு அருகில் உள்ளன. இங்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், 10,000 குடும்பங்கள் அப்பகுதியை விட்டு அகதிகளாக வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

மக்கள் குடியிருக்கும் வீடுகள், வீட்டு மனைகள், சுடுகாடு உள்ளிட்ட நிலங்களையும் கையகப்படுத்த, சிப்காட் நிர்வாகம் துடிப்பது பொதுமக்கள் மீது நடத்தப்படும் ஈவு இரக்கமற்ற கொடிய தாக்குதல். சிப்காட் நில வங்கிக்காக பயன்படாத நிலங்களை கையகப்படுத்த வேண்டும். வெள்ளானுார், கும்மனுார் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், பாதிக்கப்படும் மக்களை திரட்டி, பா.ம.க., போராட்டம் நடத்தும்.

-- - அன்புமணி, பா.ம.க., தலைவர்.






      Dinamalar
      Follow us