ADDED : ஏப் 05, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைந்தகரை, அமைந்தகரை, தனியார் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள கூவம் ஆற்று கால்வாயில் நேற்று முன்தினம் இரவு, ஆண் சடலம் மிதந்தது.
பல நாட்களுக்கு முன் இறந்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறித்து, அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

