sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயில் நிலைய மேலாளரை தாக்கியவர் கைது

/

ரயில் நிலைய மேலாளரை தாக்கியவர் கைது

ரயில் நிலைய மேலாளரை தாக்கியவர் கைது

ரயில் நிலைய மேலாளரை தாக்கியவர் கைது


ADDED : ஜூலை 22, 2025 12:31 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 25; ஓமந்துாரார் அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் நிலைய மேலாளர்.

நேற்று முன்தினம் காலை பணியிலிருந்த போது, ரயில் நிலையத்திற்கு வந்த 25 வயது பெண்ணிடம், மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசி கிண்டல் அடித்துள்ளார்.

இதை பார்த்த மேலாளர், மர்ம நபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தநபர், மேலாளரை கையால் அடித்து, கீழே கிடந்த இரும்பு கம்பியால் அவரை தாக்கி, தப்பிச் சென்றார்.

மேலாளர் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், காஞ்சிபுரம் மாவட்டம் கொளுத்துவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கிஷோர்குமார், 40, என்பவரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us