sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'ஹெல்மெட்'டால் மாணவரை தாக்கி செயின் பறித்தோர் கைது

/

 'ஹெல்மெட்'டால் மாணவரை தாக்கி செயின் பறித்தோர் கைது

 'ஹெல்மெட்'டால் மாணவரை தாக்கி செயின் பறித்தோர் கைது

 'ஹெல்மெட்'டால் மாணவரை தாக்கி செயின் பறித்தோர் கைது


ADDED : நவ 24, 2025 02:41 AM

Google News

ADDED : நவ 24, 2025 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாண்டிபஜார்: 'ஹெல்மெட்'டால் மாணவரை தாக்கி, செயின் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவல்லிக்கேணி, நடேசன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரிஷி கார்த்திக், 18; கல்லுாரி மாணவர். கடந்த 17ம் தேதி இரவு தி.நகர், திருமலைப்பிள்ளை சாலையில் நின்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மூன்று வாலிபர்கள் ரிஷிகார்த்திக்கிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் மறுக்கவே, ஹெல்மெட்டால் சரமாரியாக தாக்கி, அவரது 1.5 சவரன் செயினை பறித்து சென்றனர்.

இது குறித்து பாண்டிபஜார் போலீசார் விசாரித்தனர். இதில், அயனாவரத்தைச் சேர்ந்த தனுஷ், 23, ஜோசப், 19, ஷாம், 21, ஆகியோர், மாணவரை தாக்கி செயின் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் போலீசார், நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 1.5 சவரன் செயின், 3 மொபைல் போன்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், தனுஷ் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது.






      Dinamalar
      Follow us