sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இளம்பெண் குளிப்பதை படம் எடுத்த நபர் கைது

/

இளம்பெண் குளிப்பதை படம் எடுத்த நபர் கைது

இளம்பெண் குளிப்பதை படம் எடுத்த நபர் கைது

இளம்பெண் குளிப்பதை படம் எடுத்த நபர் கைது


ADDED : அக் 12, 2025 02:05 AM

Google News

ADDED : அக் 12, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:இளம்பெண் குளிப்பதை படம் எடுத்தவரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, புழல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள குளியலறையில், குளித்து கொண்டிருந்தார். அப்போது, ஜன்னல் அருகே சத்தம் கேட்டுள்ளது. திரும்பி பார்த்த போது, மர்மநபர் யாரோ மொபைல் போனில் வீடியோ எடுப்பது தெரிந்தது.

உடனே, அப்பெண் சத்தம் போடவே, உறவினர்கள் குளியலறை ஜன்னல் அருகே சென்று பார்த்தனர். அப்போது, மொபைல் போனில் வீடியோ எடுத்தது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சொக்கலிங்கம், 43, என்பது தெரிய வந்தது. அவரை பிடிக்க முயன்ற போது, தகாத வார்த்தையில் திட்டி தப்பினார்.

இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, சொக்கலிங்கத்தை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us