sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாஞ்சா காற்றாடி பறக்கவிட்டவர் சிக்கினார்

/

மாஞ்சா காற்றாடி பறக்கவிட்டவர் சிக்கினார்

மாஞ்சா காற்றாடி பறக்கவிட்டவர் சிக்கினார்

மாஞ்சா காற்றாடி பறக்கவிட்டவர் சிக்கினார்


ADDED : ஜன 31, 2025 12:21 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை: புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரம்யா, 26. இவர், அமைந்தகரை காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். கடந்த 19ம் தேதி, நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, கழுத்தில் மாஞ்சா நுால் சிக்கி காயமடைந்தார்.

இது குறித்து, அமைந்தகரை போலீசார் விசாரித்து, அமைந்தகரையில் மாஞ்சா நுால் தயாரித்து விற்கும், பி.பி., கார்டனைச் சேர்ந்த பஞ்சாட்சரம், 42, என்பவரை கடந்த 22ம் தேதி கைது செய்தனர்.

சம்பவதன்று காற்றாடி பறக்கவிட்ட, அமைந்தகரையைச் சேர்ந்த குள்ள பரத், 23, என்பவர் நேற்று போலீசில் சிக்கினார்.






      Dinamalar
      Follow us