sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியவர் கைது

/

பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியவர் கைது

பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியவர் கைது

பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியவர் கைது


ADDED : ஏப் 21, 2025 02:01 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசார்பாடி:வியாசார்பாடி ரயில் நிலையத்தில், மின்சார ரயிலில், பெண் பயணியரிடம், ஒருபர், ஆபாச சைகை காட்டுவதாக, புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தனிப்படை போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பெண் பயணியரை பார்த்து, ஆபாச சைகை காட்டிய நபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், வியாசார்பாடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி, 32, என்பதும், தனியார் மருத்துவமனையில், ஹவுஸ் கீப்பிங் பணி செய்து வருவதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us