sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வலி நிவாரண மாத்திரை வைத்திருந்தவர் கைது

/

வலி நிவாரண மாத்திரை வைத்திருந்தவர் கைது

வலி நிவாரண மாத்திரை வைத்திருந்தவர் கைது

வலி நிவாரண மாத்திரை வைத்திருந்தவர் கைது


ADDED : மார் 23, 2025 12:27 AM

Google News

ADDED : மார் 23, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமாபுரம், ராமாபுரம் தாங்கல் தெருவில், நேற்று முன்தினம் ராமாபுரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அங்கு சந்தேகப்படும்படி நின்ற நபரை மடக்கி விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, அவரது பையை சோதனை செய்தனர்.

அதில், போதை மாத்திரையாக பயன்படுத்தும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், பிடிபட்ட நபர், ராமாபுரம் அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆதி, 22, என தெரியவந்தது.

அவரிடம் இருந்து, 260 டேபென்டாடோல் உடல் வலி நிவாரண மாத்திரைகள், மொபைல் போன் மற்றும் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது, ஏற்கனவே போதை பொருள் கடத்தல் வழக்கு உள்ளது.






      Dinamalar
      Follow us