sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

/

 பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

 பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

 பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது


ADDED : டிச 02, 2025 04:19 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையை ச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தி ல் மர்ம ந பர்கள் பதிவேற்றியுள்ளனர்.

புதுவண்ணாரப்பேட்டை போலீசாரின் விசாரணையில், இவர் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளரின் மகன் பரத், 19 என்பவர், அப்பெண்ணிடம் 'கேம்' விளையாட வேண்டும் எனக்கூறி, மொபைல் போனை வாங்கி, அப் பெண்ணின் புகைப்படத்தை, தன் மொபைல்போனிற்கு அனுப்பியதோடு, ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது.

போலீ சார் பரத்தை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us