sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் வழிப்பறி காவாங்கரை நபர் கைது

/

பெண்ணிடம் வழிப்பறி காவாங்கரை நபர் கைது

பெண்ணிடம் வழிப்பறி காவாங்கரை நபர் கைது

பெண்ணிடம் வழிப்பறி காவாங்கரை நபர் கைது


ADDED : ஜூலை 28, 2025 02:42 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்:சாலையோரத்தில் காய்கறி விற்பனை செய்யும் பெண்ணிடம் இருந்து, 12,000 ரூபாய் வழிப்பறி செய்த நபரை புழல் போலீசார் கைது செய்தனர்.

புழல், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கஸ்துாரி, 45. புழலில், சாலையோரம் காய்கறி விற்பனை செய்து வருகிறார்.

கடந்த 2௪ம் தேதி அவ்வழியாக வந்த நபர் கஸ்துாரியை தாக்கி, அவரிடம் இருந்த 12,000 ரூபாயை பறித்து தப்பினார்.

இது குறித்து புழல் போலீசார் விசாரித்தனர்.

இதில், காவாங்கரை, மீனாட்சி நகர் முதல் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார், 30, என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, 9,500 ரூபாய் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us