sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்றவர் கைது

/

வாலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்றவர் கைது

வாலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்றவர் கைது

வாலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்றவர் கைது


ADDED : ஏப் 17, 2025 12:27 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல், மதுரவாயல் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், உடல் வலி நிவாரண மாத்திரைகளை, போதைக்காக விற்பனை செய்து வருவதாக, மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தொடர் கண்காணிப்பில், உடல் வலி நிவாரண மாத்திரைகளை, போதை மாத்திரையாக விற்பனை செய்து வந்த, நெற்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 23 என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து, 76 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஏழு ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர், வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து, போதை மாத்திரைகளாக விற்பனை செய்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us