sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முதியவரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது

/

முதியவரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது

முதியவரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது

முதியவரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது


ADDED : ஏப் 23, 2025 11:59 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருவல்லிக்கேணி, சிவராமன் தெருவை சேர்ந்தவர் சங்கரபெருமாள், 72. கடந்த 14ம் தேதி, மெரினா லேடி வெலிங்டன் கல்லுாரி முன் நடந்து சென்றார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவரில் ஒருவர் முகவரி கேட்பது போல நடித்து, அவரது மொபைல்போனை பறித்து தப்பினர்.

இது தொடர்பாக, மண்ணடியைச் சேர்ந்த ரமேஷ்குமார், 35, சிக்கந்தர், 35 ஆகிய இருவரையும், 16ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த மண்ணடியைச் சேர்ந்த அணில்குமார், 27 என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us