sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நர்ஸிடம் போன் பறித்தவர் கைது

/

நர்ஸிடம் போன் பறித்தவர் கைது

நர்ஸிடம் போன் பறித்தவர் கைது

நர்ஸிடம் போன் பறித்தவர் கைது


ADDED : ஏப் 25, 2025 11:53 PM

Google News

ADDED : ஏப் 25, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சூளைமேடு, சுப்பாராவ் நகரைச் சேர்ந்தவர் நிஷாந்தி, 25. திருநங்கையான இவர், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து, காந்தி சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, மர்மநபர் அவரது மொபைல் போனை பறித்து தப்ப முயன்றார். பொதுமக்கள் உதவியுடன் மொபைல் போன் திருடனை மடக்கி பிடித்த நிஷாந்தி, சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில், அசோக் நகரைச் சேர்ந்த சுபாஷ், 20, என்பது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் மீது, ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us