sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடைக்காரரிடம் போன் பறித்த வர் பிடிபட்டார்

/

கடைக்காரரிடம் போன் பறித்த வர் பிடிபட்டார்

கடைக்காரரிடம் போன் பறித்த வர் பிடிபட்டார்

கடைக்காரரிடம் போன் பறித்த வர் பிடிபட்டார்


ADDED : மே 10, 2025 12:42 AM

Google News

ADDED : மே 10, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம், அயானரவம், பொன்னுவேல்புரத்தைச் சேர்ந்தவர் கோபால், 32. இவர், அதே பகுதியில், தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.

கோபால் கடந்த 30ம் தேதி இரவு, மனைவியுடன் கோபித்து கொண்டு, துரைசாமி தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் துாங்கினார்.

அடுத்தநாள் அதிகாலை 3:00 மணியளவில், கோபாலின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை, இருவர் திருட முயன்றனர். சுதாரித்த கோபால், அவர்களை தடுத்தபோது, இருவரும் அவரை தாக்கி, மொபைல் போன் மற்றும் 1,000 ரூபாயை பறித்து தப்பினர்.

அயனாவரம் போலீசார் விசாரித்து, நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன், 23, ஜோதி நகரைச் சேர்ந்த ஸ்ரீராம், 20, ஆகியோரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது, ஏற்கனவே வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us