sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முதலாளியின் வீட்டில் ரூ.7,000 திருடியவர் கைது

/

முதலாளியின் வீட்டில் ரூ.7,000 திருடியவர் கைது

முதலாளியின் வீட்டில் ரூ.7,000 திருடியவர் கைது

முதலாளியின் வீட்டில் ரூ.7,000 திருடியவர் கைது


ADDED : மே 31, 2025 03:11 AM

Google News

ADDED : மே 31, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தரமணி:பெருங்குடி, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் லியாகத் அலிகான், 61. இவர், தரமணி, பாரதி நகர், பரணி தெருவில், உணவகம் நடத்தி வருகிறார். உணவகத்திற்கு தேவையான காய்கறி வாங்குவதற்காக, வீட்டில் 7,000 ரூபாய் வைத்திருந்தார்.

நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த பணப்பெட்டி மாயமாகியிருந்தது. இது குறித்த புகாரின் படி, தரமணி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.

இதில், லியாகத் அலிகானின் கடையில் பணிபுரியும், வேளச்சேரியை சேர்ந்த முகமது ஜாவித், 21, சிக்கினார்.

அவரை பிடித்து விசாரித்தபோது, வீட்டிற்குள் நுழைந்து பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். திருடிய பணத்தை மீட்ட போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us