sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோர்ட்டில் சாட்சியளிக்க வந்த பெண்ணை மிரட்டியவர் கைது

/

கோர்ட்டில் சாட்சியளிக்க வந்த பெண்ணை மிரட்டியவர் கைது

கோர்ட்டில் சாட்சியளிக்க வந்த பெண்ணை மிரட்டியவர் கைது

கோர்ட்டில் சாட்சியளிக்க வந்த பெண்ணை மிரட்டியவர் கைது


ADDED : ஏப் 24, 2025 11:47 PM

Google News

ADDED : ஏப் 24, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தை சேர்ந்தவர் ஞானசெல்வி, 44. அவர் கடற்கரையில் சிப்பி எடுக்கும் வேலை செய்து வருகிறார்.

கடந்த, 23 ம் தேதி எழும்பூர், 14வது நீதிமன்றத்தில், மோசடி வழக்கில் சாட்சி அளிக்க வந்திருந்தார். அப்போது, வழக்கில் தொடர்புடைய, செங்குன்றத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், சாட்சி சொல்லக் கூடாது என மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து, ஞானசெல்வி அளித்த புகாரில், எழும்பூர் போலீசார் வழக்கு பதிந்து, மிரட்டல் விடுத்த ஜெயக்குமாரை, 43 நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us