sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுமி குளிப்பதை படம் பிடித்த 'காமுகன்' போக்சோவில் கைது

/

சிறுமி குளிப்பதை படம் பிடித்த 'காமுகன்' போக்சோவில் கைது

சிறுமி குளிப்பதை படம் பிடித்த 'காமுகன்' போக்சோவில் கைது

சிறுமி குளிப்பதை படம் பிடித்த 'காமுகன்' போக்சோவில் கைது


ADDED : ஆக 18, 2025 02:46 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூக்கடை:சிறுமி குளிப்பதை படம் பிடித்த, 'காமுகனை' போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கொண்டித்தோப்பைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர், தன் வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டின் கிரில் கேட் வழியாக, சிறுமி குளிப்பதை ஒருவர், மொபைல் போன் மூலம் படம் பிடித்துள்ளார்.

அதை பார்த்த சிறுமி, மொபைல் போனை அவரிடம் இருந்து பறித்து, தன் தாயிடம் கொடுத்து நடந்ததை கூறியுள்ளார். இது குறித்து, பூக்கடை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், சிறுமி குளிப்பதை படம் பிடித்த ராகேஷ், 52, என்பவரை, பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில், நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us