sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 போதையில் பீர் பாட்டில் குத்து மே.வங்க நபருக்கு '32 தையல்'

/

 போதையில் பீர் பாட்டில் குத்து மே.வங்க நபருக்கு '32 தையல்'

 போதையில் பீர் பாட்டில் குத்து மே.வங்க நபருக்கு '32 தையல்'

 போதையில் பீர் பாட்டில் குத்து மே.வங்க நபருக்கு '32 தையல்'


ADDED : டிச 11, 2025 05:06 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் தமாங், 30. இவர் ஆலந்துார், மார்க்கோஸ் தெருவில் தங்கி, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள 'தலப்பாகட்டி' பிரியாணி கடையில் பணிபுரிகிறார். இவரது உறவினர் சாகர் தமாங், 25. இவரும் அதே கடையில் பணிபுரிகிறார்.

இருவரும், நேற்று முன்தினம் தங்கியிருந்த அறையில் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறு அடிதடியாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சாகர் தமாங், பீர் பாட்டிலால் ராம் தமாங்கை தாக்கி, உடலின் பல்வேறு இடங்களில் குத்தி கிழித்துள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த ராம் தமாங்கை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உடலில், 32 தையல்கள் போடப்பட்டது. பரங்கிமலை போலீசார், சாகர் தமாங்கை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us