sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தண்டவாளத்தை கடந்தவர் ரயில் மோதி பலி

/

தண்டவாளத்தை கடந்தவர் ரயில் மோதி பலி

தண்டவாளத்தை கடந்தவர் ரயில் மோதி பலி

தண்டவாளத்தை கடந்தவர் ரயில் மோதி பலி


ADDED : ஜன 04, 2025 12:31 AM

Google News

ADDED : ஜன 04, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்: திருவொற்றியூர், மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர், 52. கூலித் தொழிலாளி. இவரது மனைவி, மகன் ஆகியோர் பாண்டிச்சேரியில் வசித்து வருகின்றனர்.

நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட அலெக்சாண்டர், திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது எதிரே வந்த விரைவு ரயில் மோதி துாக்கி வீசப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த அலெக்சாண்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us