sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாலை வாங்க சென்றவர் ரயிலில் அடிபட்டு பலி

/

மாலை வாங்க சென்றவர் ரயிலில் அடிபட்டு பலி

மாலை வாங்க சென்றவர் ரயிலில் அடிபட்டு பலி

மாலை வாங்க சென்றவர் ரயிலில் அடிபட்டு பலி


ADDED : ஜன 23, 2025 12:24 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி அடுத்த கோவில் பதாகை, திருமுல்லைவாயில் சாலையைச் சேர்ந்தவர் விக்னேஷ், 30; திருமணம் ஆகாதவர். இவர், வேலைக்கு செல்லாமல், ஆன்மிகம் மீது நாட்டம் கொண்டு கோவில் கோவிலாக சுற்றி வந்துள்ளார். நேற்று மாலை, உறவினர் ஒருவரின் இறப்பிற்கு மாலை வாங்க ஆவடிக்கு வந்துள்ளார்.

அப்போது, சென்னையில் இருந்து கோவை சென்ற இன்டர்சிட்டி விரைவு ரயிலில் அடிபட்டு, பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி ரயில்வே போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us