sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இறைச்சி கடை ஊழியர் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு

/

இறைச்சி கடை ஊழியர் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு

இறைச்சி கடை ஊழியர் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு

இறைச்சி கடை ஊழியர் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு


ADDED : ஏப் 22, 2025 12:46 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார், எர்ணாவூர், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த குணசேகரன், 39; இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவி லலிதா, இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், 19 ம் தேதி அதிகாலை, வேலைக்கு செல்வதாக கூறி சென்ற குணசேகரன், மூன்று நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.

மனைவி லலிதா அளித்த புகாரில், எண்ணுார் போலீசார் வழக்கு பதிந்து, குணசேகரனை தேடி வந்தனர்.

நேற்று காலை, எர்ணாவூர் குட்டையில், அவரது உடல் மிதந்தது. போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறைச்சி கடைக்கு வேலைக்கு அதிகாலை கிளம்பிச் சென்ற குணசேகரன், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது.

ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது, கால் இடறி விழுந்து, குட்டையில் மூழ்கி உயிர் இழந்திருக்கலாம் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

**






      Dinamalar
      Follow us