ADDED : ஜன 13, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும், 15ம் தேதி புதன்கிழமை அன்று, மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சி கூடங்கள், அரசு உத்தரவுப்படி மூடப்பட உள்ளன.
எனவே, இறைச்சி கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.