sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏரி நீரில் மூழ்கி மெக்கானிக் பலி

/

ஏரி நீரில் மூழ்கி மெக்கானிக் பலி

ஏரி நீரில் மூழ்கி மெக்கானிக் பலி

ஏரி நீரில் மூழ்கி மெக்கானிக் பலி


ADDED : ஏப் 23, 2025 12:37 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிக்கரணை,

பள்ளிக்கரணை, சாய் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு, 25; மெக்கானிக்.

பள்ளிக்கரணை அணை ஏரியில், நண்பர் சாமுவேல், புகழரசன் ஆகியோருடன், நேற்று முன்தினம் மதியம் குளித்தார்.

கணேஷ்பாபு, ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றபோது மூழ்கினார். நேற்று காலை, கணேஷ்பாபுவின் உடல் ஏரியில் மிதந்தது. பள்ளிகரணை போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us