sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆண்கள் விடுதி கண்காணிப்பாளர் மர்ம மரணம்

/

ஆண்கள் விடுதி கண்காணிப்பாளர் மர்ம மரணம்

ஆண்கள் விடுதி கண்காணிப்பாளர் மர்ம மரணம்

ஆண்கள் விடுதி கண்காணிப்பாளர் மர்ம மரணம்


ADDED : ஜன 16, 2025 12:43 AM

Google News

ADDED : ஜன 16, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார், வில்லேஜ் சாலையில் மகேஷ் என்ற பெயரில் ஆண்கள் விடுதி உள்ளது. இங்கு, பத்து நாட்களுக்குமுன், சந்திரபாபு என்ற ஏஜன்ட் வாயிலாக, பீகார் மாநிலம், ருத்ரபூரை சேர்ந்த வினோத்குமார், 28, என்பவர் கண்காணிப்பாளர் பணிக்கு சேர்ந்தார். இவர், நேற்றுகாலை, விடுதி கழிப்பறையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

செம்மஞ்சேரி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மரணத்தில் சந்தேகம் இருப்பதால், மகேஷ், சந்திரபாபு ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us