sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடற்கரையில் மாயமான சிறுமி மீட்பு

/

கடற்கரையில் மாயமான சிறுமி மீட்பு

கடற்கரையில் மாயமான சிறுமி மீட்பு

கடற்கரையில் மாயமான சிறுமி மீட்பு


ADDED : ஏப் 14, 2025 01:26 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கானத்துார்:வண்டலுாரை சேர்ந்தவர் செல்வம், 30. மனைவி பிரியா, 27. இவர்களது 5 வயது மகள் கனிஷ்கா.

நேற்று, மூன்று பேரும் நீலாங்கரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு. அக்கரை கடற்கரைக்கு சென்றனர்.

மணலில் விளையாடி கொண்டிருந்த கனிஷ்கா திடீரென மாயமானார். போலீசார், ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பு வெளியிட்டனர். பெற்றோரும், கடற்கரைக்கு சென்ற சிலரும் சிறுமியை தேடினர். இரண்டு மணி நேரத்துக்கு பின் பனையூர் கடற்கரையில் விளையாடிய சிறுமியை அங்குள்ள மக்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். பின் சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அக்கரையில் விளையாடிய சிறுமி, 2.5 கி.மீ., பனையூருக்கு எப்படி சென்றார் என, கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us