sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாயமான சிறுமி  2 ஆண்டுக்கு பின் கடலுாரில் மீட்பு

/

மாயமான சிறுமி  2 ஆண்டுக்கு பின் கடலுாரில் மீட்பு

மாயமான சிறுமி  2 ஆண்டுக்கு பின் கடலுாரில் மீட்பு

மாயமான சிறுமி  2 ஆண்டுக்கு பின் கடலுாரில் மீட்பு


ADDED : ஏப் 19, 2025 12:35 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரும்பாக்கம், அரும்பாக்கத்தில் மாயமான சிறுமி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கடலுாரில் மீட்கப்பட்டார்.

அரும்பாக்கத்தை சேர்ந்த பெண்ணின், 13 வயது மகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன், பள்ளிக்கு சென்றபோது மாயமானார். அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இரண்டு ஆண்டுகளாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கடலுாரில் உள்ள காப்பகத்தில், சிறுமி பத்திரமாக இருப்பது தெரியவந்தது. கடலுார் விரைந்த போலீசார், சிறுமியை மீட்டு தாயாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

***






      Dinamalar
      Follow us