sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மொபைல் போன் திருடியவரை வெந்நீர் ஊற்றி சித்ரவதை

/

மொபைல் போன் திருடியவரை வெந்நீர் ஊற்றி சித்ரவதை

மொபைல் போன் திருடியவரை வெந்நீர் ஊற்றி சித்ரவதை

மொபைல் போன் திருடியவரை வெந்நீர் ஊற்றி சித்ரவதை


ADDED : மார் 01, 2024 12:30 AM

Google News

ADDED : மார் 01, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டையார்பேட்டை,

கொருக்குபேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ், 28, இவரது 'ஏசி' பழுது நீக்கும் கடையில் மொபைல் போன் மாயமானது.

கடையில் பொருத்தியிருந்த 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை பார்த்ததில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த தனசேகர், 29, என்பவர் மொபைல் போனை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

கடையில் வேலை பார்ப்பவர்கள், தனசேகரனை பிடித்து வந்து, வெந்நீரை முதுகில் ஊற்றியும், வெல்டிங் சூடு வைத்தும் சித்ரவதை செய்துள்ளனர். காயமடைந்த தனசேகரன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து, தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, கடை ஊழியர்கள் பரணிதரன், 21, பயாஸ் அகமது, 20, மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர். தனசேகர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us